admk jayagopal

img

சுபஸ்ரீ மரணம்: அதிமுக ஜெயகோபலுக்கு நீதிமன்ற காவல்

பேனர் கவிழ்ந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.